About: http://data.cimple.eu/claim-review/4d3988b93f3f96d79bb321f7cf9887cd66f67bfc288db51a283d37c0     Goto   Sponge   NotDistinct   Permalink

An Entity of Type : schema:ClaimReview, within Data Space : data.cimple.eu associated with source document(s)

AttributesValues
rdf:type
http://data.cimple...lizedReviewRating
schema:url
schema:text
  • Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check Contact Us: checkthis@newschecker.in Fact checks done FOLLOW USFact Check கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாடப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம். Also Read: குளிர்பானங்கள் வழியாக எபோலா வைரஸ் பரவுவதாக வதந்தி! கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாடப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அந்த வீடியோவை ஒவ்வொரு கீ பிரேம்களாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். இதில் வைரலாகும் வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. சீனாவின் பெய்ஜிங்கை அடிப்படையாக கொண்டு இயங்கும் செய்தி நிறுவனமான CGTN வெளியிட்ட செய்தியில் சீனாவின் குவாங்ஸி பகுதியில் 700 மீட்டர் நீளத்தில் 80 மூங்கில் தோணிகளை இணைத்து இப்படகு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தேடியதில் ‘குவாங்ஸி சைனா’ எனும் ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றை காண முடிந்தது. அதில் 12ஆவது சீன சுற்றுலா தினத்தை முன்னிட்டு இந்த படகு உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு கேரளாவின் தீபத்ஸவம் அல்ல, சீனாவின் குவாங்ஸி பகுதியில்12ஆவது சீன சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்ட நிகழ்வு. அதேபோல் 240 படகு என பரவும் தகவலும் தவறு. உண்மையில் அது 80 மூங்கில் தோணிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரே படகு. Also Read: மோடி எத்தனை முறை பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் என்று கேள்வி எழுப்பினாரா சென்னை மேயர் பிரியா? கேரளாவில் 240 படகுகளுடன் ஆற்றில் தீபத்ஸவம் கொண்டாடப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம். இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது. Sources Image analysis CGTN report, May 31, 2022 (உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்) Vijayalakshmi Balasubramaniyan December 17, 2024 Vijayalakshmi Balasubramaniyan November 7, 2024 Ramkumar Kaliamurthy September 23, 2024
schema:mentions
schema:reviewRating
schema:author
schema:datePublished
schema:inLanguage
  • Hindi
schema:itemReviewed
Faceted Search & Find service v1.16.115 as of Oct 09 2023


Alternative Linked Data Documents: ODE     Content Formats:   [cxml] [csv]     RDF   [text] [turtle] [ld+json] [rdf+json] [rdf+xml]     ODATA   [atom+xml] [odata+json]     Microdata   [microdata+json] [html]    About   
This material is Open Knowledge   W3C Semantic Web Technology [RDF Data] Valid XHTML + RDFa
OpenLink Virtuoso version 07.20.3238 as of Jul 16 2024, on Linux (x86_64-pc-linux-musl), Single-Server Edition (126 GB total memory, 5 GB memory in use)
Data on this page belongs to its respective rights holders.
Virtuoso Faceted Browser Copyright © 2009-2025 OpenLink Software