Fact Check: தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக சிறையிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டனரா நளினி - முருகன் தம்பதியர்?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள நளினி மற்றும் முருகன் தம்பதியர் தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக சிறையிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 20 Feb 2025 12:18 AM ISTClaim Review:தூக்கு தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக சிறையிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்ட நளினி - முருகன்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:Misleading
Fact:இத்தகவல் தவறானது. நளினி - முருகன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நளினி கைது செய்யப்படும் போதே இரண்டு மாதம் கர்ப்பிணியாக இருந்தார். மேலும் அவர்களது மகளின் பெயர் ஹரித்ரா
Next Story