பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாரா வங்கதேச இந்து பெண்? பரவும் மேற்கு வங்க புகைப்படம்
வங்கதேசத்தில் இந்து பெண் ஒருவர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலையானதாக பரவும் தவறான தகவல்By Neelambaran A Published on 1 Feb 2025 1:31 PM IST
Claim Review:வங்கதேசத்தில் இந்து பெண் ஒருவர் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலையானதாக பரவும் தகவல்
Claimed By:Social media user
Claim Source:X
Claim Fact Check:False
Fact:பரவும் செய்தி தவறானது. இது மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் நடைபெற்றது
Next Story