Fact Check: கலவரத்தின் போது இந்துக்கள் மீது மட்டும் வழக்குப் பதிய வேண்டும் என்று சட்ட மசோதா கொண்டு வந்ததா காங்கிரஸ்? உண்மையை அறிக
கலவரம் ஏற்பட்டால் இந்துக்கள் மீது மட்டும் வழக்கு பதிவு செய்ய வேண்டும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கொலையே செய்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதியக்கூடாது என்று 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் சட்ட மசோதா கொண்டு வந்ததாக பாஜகவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் பேசும் காணொலி வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 11 Feb 2025 11:42 PM ISTClaim Review:2013ஆம் ஆண்டு காங்கிரஸ் கொண்டு வந்த இந்து விரோத மசோதா என்று பேசிய அஸ்வத்தாமன்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. காங்கிரஸ் கொண்டு வந்த சட்ட மசோதாவில் இவ்வாறான எந்த ஒரு பிரிவும் இடம்பெறவில்லை
Next Story