Fact Check: பாரிஸ் ஒலிம்பிக்: நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் ஆகியோர் இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனரா?
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் போது இந்தியாவின் நீரஜ் சோப்ரா மற்றும் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் ஆகியோர் இணைந்து இந்திய தேசியக் கொடியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காணொலி வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 10 Aug 2024 7:56 PM GMT
Claim Review:நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் போது இந்திய தேசியக் கொடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இச்சம்பவம் 2023ஆம் ஆண்டு புடாபெஸ்ட்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் போது நடைபெற்றது
Next Story