நீரவ் மோடி, 13000 கோடியில் தனக்கு 32% மட்டுமே கிடைத்ததாகவும் மற்றவை எல்லாம் பாஜக தலைவர்களால் பிரித்துக் கொள்ளப்பட்டதாகவும், தான் இந்தியாவில் இருந்து தப்பி ஓடவில்லை; நாடு கடத்தப்பட்டேன் என்று லண்டன் நீதிமன்றத்தில் கூறியதாகப் பரவுகின்ற செய்தி ஆதாரப்பூர்வமற்றது.