Fact Check: ஒரு பாறைக்கு மேல் மூன்று கற்கள்! நர்மதா நதியில் அடுக்கப்பட்டுள்ளதாக வைரலாகும் தகவல் உண்மையா?
ஒரு பாறைக்கு மேல் மூன்று கற்கள் அடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது என சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறதுBy Ahamed Ali Published on 28 Nov 2024 11:57 AM GMT
Claim Review:அறிவியலுக்கு அப்பாற்பட்டு நர்மதா நதிக்கரையில் கற்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்தி
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:இந்த தகவல் பொய்யானது. புவியீர்ப்பு விசையின் அறிவியலைப் கொண்டு பாறைகளை அடுக்கும் கலை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது
Next Story